ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிப்பு..!!

சென்னை: ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரிகம் சரகங்களை உள்ளடக்கி சரணாலயம் அமைகிறது. காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் தமிழ்நாட்டின் 17வது வனவிலங்கு சரணாலயமாகும்.

Related Stories: