திண்டுக்கல் பள்ளபட்டி காய்கறி சந்தை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை: ஐகோர்ட் கிளை

திண்டுக்கல்: பள்ளபட்டி காய்கறி சந்தையை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கலான அறிக்கையில் தேதி, வழக்கு எண் சரியாக இல்லாததால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் காய்கனி விற்பனையாளர் சங்கம் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: