டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்: டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் காற்று மாசுவை குறைக்க 50 சதவீதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

Related Stories: