தொடர் மழையால் காஞ்சிபுரத்தில் 20 குளங்கள் நிரம்பின: பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: தொடர் மழையால் காஞ்சிபுரத்தில் 20 குளங்கள் நிரம்பின. தாயார் அம்மன் குளம், சர்வ தீர்த்த குளம், ரங்கசாமி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பின. கோயில் குளங்கள் நிறைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

Related Stories: