கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி

சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து பேரணி நடத்தி வருகிறது. பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: