சென்னை: காவல்நிலையத்தில் எல்ல நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விசியமல்ல என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார். டிஜிபிக்கள் ஷகில் அக்தர், சுனில்குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் டிஜிபிக்கள் பிரிவு உபசார விழா: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்பு
- DGBs பிரிவு முறையான விழா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- சில்லேந்திர பாபு