வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த 3 வழக்குகள் தள்ளுபடி

சென்னை: தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த 3 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மனு அளிக்கப்பட்டது.

Related Stories: