குற்றம் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நகை அடகுக்கடையில் 209 சவரன் நகை கொள்ளை Oct 30, 2022 சவரன் மீனூராட்சி, அரியலூர் மாவட்டம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நகை அடகுக்கடையில் 209 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சங்கர் என்பவரின் அடகுக்கடையில் சுவரில் துளையிட்டு நகை கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு