அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நகை அடகுக்கடையில் 209 சவரன் நகை கொள்ளை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நகை அடகுக்கடையில் 209 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சங்கர் என்பவரின் அடகுக்கடையில் சுவரில் துளையிட்டு நகை கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: