கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேர் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேர் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். 5 பேரின் காவல் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் சோதனை நடத்தினர்.

Related Stories: