தீபாவளி கொண்டாட்டம் எதிரொலி: சென்னையில் மிக மோசமான அளவில் காற்று மாசு..!!

சென்னை: நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சென்னையில் மிக மோசமான அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. சென்னையில் காற்று மாசின் அளவு 345ல் இருந்து 786 வரை என்ற அளவில் இருந்தது கண்டறியப்பட்டது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பெருமளவில் பட்டாசு, வாண வேடிக்கைகளை வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories: