கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: