மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முளைப்பாரி,பால்குடம் எடுத்து மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட அனுமதி கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: