சென்னை: சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி எம்கேபி நகரில் நடைபெற்றது. இதில், 250 கர்ப்பிணிகளுக்கு 5 வகையான சாதம் மற்றும் அறுசுவை உணவு மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டது. மேலும், பெண்கள் கர்ப்பமான நாள் முதல் குழந்தைகள் பெற்று குழந்தைகளை வளர்க்கும் நாள் வரை உள்ள ஆயிரம் நாட்களுக்கு கர்ப்பிணிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.