2,000 கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்ள எதுவாக ரூ. 40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: 2,000 கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்ள எதுவாக ரூ. 40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். நிதி வசதி குறைவாக உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 40 கோடிக்கான காசோலை வைப்பு நிதியாக முதலீடுடாக வழங்கினார்.

Related Stories: