ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 3-வது நாளாக குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Stories: