ஆமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குஜராத் கடற்கரை பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ஆமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குஜராத் கடற்கரை பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது.