உலகம் பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் Oct 07, 2022 பூமியில் பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு 660 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை வைத்து ஆராய்ச்சி செய்ததில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!