உலகம் பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் Oct 07, 2022 பூமியில் பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு 660 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை வைத்து ஆராய்ச்சி செய்ததில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்
கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ‘ஐஎம்எப்’: மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் நெருக்கடி