வாலாஜாபாத் அருகே நேற்று கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்வு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே நேற்று கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் சந்தியா (21) என்பவர் உயிரிழந்தார். கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 பேரில் 2 பேர் இறந்த நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: