அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதித்த தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதித்த தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணைக்கான தடையை நீக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

Related Stories: