பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனே முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: