கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமனம்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

கோவை: கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories: