குற்றம் திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரபு வீட்டில் கல்வீச்சு: போலீசார் விசாரணை Sep 23, 2022 திருப்பூர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரபு திருப்பூர்: திருப்பூர் ராக்கிபாளையம் ஜெய்நகர் பகுதியில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரபு வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் பிரபு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார் சேதமடைந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு