சென்னை தியாகராய நகரில் கடந்த 2017-ம் ஆண்டு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சென்னை: சென்னை தியாகராய நகரில் கடந்த 2017-ம் ஆண்டு 25 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு  உயர்நீதிமன்றம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.

Related Stories: