பெரம்பூர்: எம்கேபி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முல்லை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முல்லை நகர் சுடுகாடு அருகே மறைவான இடத்தில் இருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர்.