கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தல்: 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் இருந்து தலைவாசலுக்கு சாராயம் கடத்திய 4 பேரை கைது செய்துள்ளனர்.  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள், 570 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 19 லாரி டியூப்களில் சாராயத்தை நிரப்பி கடத்த முயற்சி செய்துள்ளன்னர்.

Related Stories: