கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணி தொடங்கியது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணி தொடங்கியது. 68 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகளில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: