பெரியார் 144-வது பிறந்தநாள்: ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு பேரணி

ஈரோடு: பெரியாரின் 144-வது பிறந்தநாளை ஒட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணியை அந்தியூர் செல்வராஜ் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பெரியாரிய உணர்வாளர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். சனாதன எதிர்ப்பு பேரணி பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைய உள்ளது. 

Related Stories: