சென்னை சென்னை மண்டலத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை தகவல் Sep 15, 2022 திருக்கோயில்கள் சென்னை மாநிலத்தின் சென்னை: சென்னை மண்டலத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணி நடைபெறுகிறது.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மணலி- சடையன்குப்பம் சாலையில் ரூ.15 கோடியில் புதிய தரைப்பாலம் : அதிகாரிகள் ஆய்வு