இந்தியா அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்க்கும் ஓபிஎஸ் வழக்கின் விசாரணை தொடங்கியது Sep 12, 2022 OPS அஇஅதிமுக இபிஎஸ் டெல்லி: அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்க்கும் ஓபிஎஸ் வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே இல்லை என ஈபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை