விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம் உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம் உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: