சூதாட்ட தகராறில் தொழிலாளி சுஜின் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

கோபி: கவுந்தபாடியில் சூதாட்ட தகராறில் தொழிலாளி சுஜின் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சுஜினை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த குமரியை சேர்ந்த சக தொழிலாளி ரமேஷ் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Related Stories: