தமிழகம் சூதாட்ட தகராறில் தொழிலாளி சுஜின் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் Sep 06, 2022 சுஜின் சரண் கோபி: கவுந்தபாடியில் சூதாட்ட தகராறில் தொழிலாளி சுஜின் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சுஜினை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த குமரியை சேர்ந்த சக தொழிலாளி ரமேஷ் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!!
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து
பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு; வரத்து குறைவால் ஏலக்காய் விலை எகிறியது.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்