பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: