உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு டி.ஆர் பாலு கடிதம்

சென்னை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: