சென்னை புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு Sep 05, 2022 முதல் அமைச்சர் எம். ஸ்டால் சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் மையக்கருத்து என்பது அனைவருக்குமான வளர்ச்சி என்பதே என அவர் தெரிவித்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்