முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக்கூடாது: லஞ்சஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக்கூடாது என்று லஞ்சஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: