கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியைகள் ஜாமினில் விடுவிப்பு

சேலம்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், மூவரும் சேலம் தனி கிளைச்சிறையில் இருந்து வெளிவந்தனர்.

Related Stories: