அதிமுக அலுவலக வன்முறை தொடர்பாக வழக்கில் பன்னீர், பழனிசாமி ஆதரவாளர்களுக்கு முன்ஜாமீன்

சென்னை: அதிமுக அலுவலக வன்முறை தொடர்பாக வழக்கில்  பன்னீர், பழனிசாமி ஆதரவாளர்களுக்கு முன்ஜாமீன் கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு  அளிக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் 64 பேர் ஆஜராகவும் , தலா ரூ.20,000 அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும்  நிபந்தனை அளிக்கப்பட்டது.

Related Stories: