தமிழகம் பவானி வட்டத்திற்குட்பட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Aug 27, 2022 காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் பவானி வட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்குட்பட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி