உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் தரப்பு

சென்னை: உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படாத போது பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவர் என தெரிவித்தார்.

Related Stories: