ஒரத்தநாடு அருகே லாரியும் இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே லாரியும் இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இளங்கோவன், முருகேசன் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் தனபால் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories: