தமிழகம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை தஞ்சம்: வனத்துறை எச்சரிக்கை Aug 24, 2022 பந்தனப்பள்ளி காடுகள் ஒசூர் கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை தஞ்சம் அடைந்துள்ளதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேரண்டப்பள்ளி, காமந்தொட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரித்துள்ளது.
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு
பாஜக-வுக்கு கடும் பின்னடைவு.. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40தொகுதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி: அண்ணாமலை ஷாக்..!!
கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்
ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: திருவாரூர் அருகே பரபரப்பு