பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரயில்வே வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சி நிர்வாகிகள் 2 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: