கிருஷ்ணகிரி அருகே பிரசவத்தின் போது குட்டியுடன் உயிரிழந்த யானை

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் பிரசவத்தின் போது குட்டியுடன் யானை உயிரிழந்தது. குட்டியை ஈன்றமுடியாமல் இறந்த 30 வயது பெண் யானை சடலத்தை மீட்டு வனத்துறையினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். 

Related Stories: