மங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் நாளை முதல் ஆவடியில் நிற்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மங்களூரு இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு ரயில் நாளை முதல் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. மங்களூர்- சென்னை(128686) அதிவிரைவு ரயில் நாளை முதல் காலை 6.30 மணிக்கு ஆவடியில் நின்று செல்லும். சோதனை முயற்சியாக 6 மாதங்களுக்கு நாளை முதல் ஆவடியில் நின்று செல்லும் என தெரிவித்தது.

Related Stories: