ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கள் கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு!

சென்னை: ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கள் கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: