தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருசக்கர வாகன ஆர்.சி.புத்தகம் மாயம்: 5 பேர் சஸ்பெண்ட்...

சென்னை: தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருசக்கர வாகன ஸ்மார்ட் கார்டு ஆர்.சி.புத்தகம் காணாமல் போனது தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் விஜயகுமார், ஊழியர்கள் பாலாஜி, லக்ஷ்மிகாந்த், சந்தியா, தாமோதரன் அகியோர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: