அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு...

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளிக்க உள்ளார். ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என அறிவிக்கவும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: