தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தது. 

Related Stories: