போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு: சென்னை ஐகோர்ட்

சென்னை: போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

Related Stories: