பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை: பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு

பாட்னா: பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை, மக்களுக்கு உழைப்பதே என் கடமை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது மிக முக்கியம், அதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Related Stories: